Skip to main content

கேரளாவில் சாதிக்கும் முஸ்லிம் இளம் ஐஏஎஸ் பட்டாளம்

கேரள முஸ்லிம் சமூகத்தின் தெளிவான அரசியல் பயணித்தலால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளம் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது..

 

அரசின் உயர் பதவிகளான மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைகளில் செயலாளர் பதவியை திறம்பட நிர்வகித்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் திருப்தியான சேவை செய்து வருகின்றனர்...

ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக டாக்டர் ஆதிலா அப்துல்லாஹ், 

கொல்லம் மாவட்ட ஆட்சியராக பி.அப்துல் நாசிர்,

மலப்புறம் மாவட்ட ஆட்சியராக ஜாஃபர் மாலிக் ஆகியோர்

குறைந்த வயதில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கலெக்டர் பதவியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..

கேரள அரசின் கனவுத் திட்டமான கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த

முகமது ஹனீஸ் ஐஏஎஸ் தற்போது கேரள அரசு தொழில்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார்..

 

மேலும்

கேரள கல்வித்துறை செயலாளராக ஏ.ஷாஜகான் ஐஏஎஸ் , 

ஜி.எஸ். டி இயக்குனராக ஒய். ஷபீறுல்லாஹ் ஐஏஎஸ் ,

சுசித்ர மிஷன் திட்ட இயக்குனராக மீர் முகமது ஐஏஎஸ்

ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்..

 

கேரள அரசின் பல்வேறு துறைகளில் கூடுதல் செயலாளர் பொறுப்பில்

எஸ். ஷானவாஸ் ஐஏஎஸ் , அஷ்ரப் அலி ஐஏஎஸ் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்...

@ Colachel Azheem.


Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...

பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி