👉 நமது ஊரில் ரோடு மட்டும் பாலங்கள் சேதமடைந்தது சம்பந்தமாக விளக்கப்படத்துடன் மனு தயாரித்து இன்று செயல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.
👉 அதற்கு அவர்கள் அனைத்து ரோடுகளுக்கும் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம். மூன்று மாத காலத்திற்குள் ஒவ்வொன்றாக சரி செய்து தரப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
👉 நாங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள N.Nபார்க் செல்லும் வழி உள்ள பாலம் மற்றும் பிரிட்டோ ஸ்கூல் அருகில் உள்ள தடுப்பு சுவரை முதலில் சரி செய்து தாருங்கள் என்று கூறினோம்.
👉 அதற்கு அவர்களும் ஒரு வார காலத்திற்குள் முதலில் நாம் குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களையும் சரி செய்து கொடுத்துவிட்டு பின்பு ஒவ்வொன்றாக சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.
👉இன்ஷா அல்லாஹ் நம்முடைய முயற்சிகள் சிரமமின்றி லேசாக நிறைவேறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்....









In sha Allah
ReplyDelete