Skip to main content

ஆர் எஸ் மங்கலம் பேருராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மராமத்து கோரிக்கை மனு - நாள் : 08 JULY 2020








அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

👉 நமது ஊரில் ரோடு மட்டும் பாலங்கள் சேதமடைந்தது சம்பந்தமாக விளக்கப்படத்துடன் மனு தயாரித்து இன்று செயல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.

👉 அதற்கு அவர்கள் அனைத்து ரோடுகளுக்கும் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம். மூன்று மாத காலத்திற்குள் ஒவ்வொன்றாக சரி செய்து தரப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

👉 நாங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள N.Nபார்க் செல்லும் வழி உள்ள பாலம் மற்றும் பிரிட்டோ ஸ்கூல் அருகில் உள்ள தடுப்பு சுவரை முதலில் சரி செய்து தாருங்கள் என்று கூறினோம்.

👉 அதற்கு அவர்களும் ஒரு வார காலத்திற்குள் முதலில் நாம் குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களையும் சரி செய்து கொடுத்துவிட்டு பின்பு ஒவ்வொன்றாக சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். 

👉இன்ஷா அல்லாஹ் நம்முடைய முயற்சிகள் சிரமமின்றி லேசாக நிறைவேறுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்....

Comments

Post a Comment

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...

பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி