Skip to main content

ஜமால் முஹம்மது கல்லூரியில் ஐந்தாண்டு காலத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் முற்றிலும் இலவசம்!

திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் இவ்வாண்டு கல்வி பயில இருக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

பி ஏ அரபிக், எம்.ஏ அரபிக் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தத் துறைகள் விண்ணப்பிக்கலாம்!

2 டிகிரி களுடன் மதிய நேரத்தில் கூடுதலாக ஆலிம் படிப்பும் ஐந்து ஆண்டுகளின் முடிவில் 2 டிகிரி களோடு சனதும் வழங்கப்படுகிறது.

இந்தப் பிரிவில் இணையும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்

அதேபோல் விடுதிக் கட்டணம் சுமார் வருடத்திற்கு 26 ஆயிரம் ரூபாய் இலவசம்!

அதேபோல் விடுதி உணவு கட்டணம் தோராயமாக ஆண்டுக்கு சுமார் 20000 ரூபாய் இலவசம்!

மிகச்சிறந்த நவீன வசதிகளுடன்கூடிய விடுதி அறை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது...

மார்க்கப்பற்றுள்ள ஒழுக்கம் உள்ள மாணவர்கள் இத்துறையில் இணையலாம்!
இக்கல்லூரியின் இருபெரும் வள்ளல்களாம் ஜமால் முஹம்மது சாகிப்  காஜா மியான் ராவுத்தர்  கண்ட கனவு இது!

அரபிக் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு வெளிநாடுகள் மிகச்சிறந்த வாய்ப்புகள் படிக்கும்போது ஏற்படுகிறது..
வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்க!

Comments

Popular posts from this blog

தகவல் பெறும் உரிமைச் சட்டம் ((Right To Information - RTI)

1.    தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் 2.    தகவல் உரிமை என்றால் என்ன ? 3.    தகவல் உரிமை எதற்காக ? 4.    என்னென்ன தகவல் கேட்கலாம் ? 5.    தகவல் கொடுக்க வேண்டியவர்கள் ? 6.    என்னென்ன முறையில் தகவல் பெறலாம் 7.    தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள் 8.    தகவலை யாரெல்லாம் கேட்கலாம் ? 9.    யாரிடம் கேட்கலாம் ? 10.   விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும் ? 11.   தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்! 12.   தபாலில் அனுப்பும் முறை 13.   முகவரிகள் தெரியவில்லையா ? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் ·          அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் ·          அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல் ·          எந்த ஒ...

பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற

மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல

 * மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்  மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல*  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்த  மருத்துவர் திருமதி சுகந்தி போஸ் அவர்களின் மீது கூறப்பட்ட புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி... திமுக  அரசு பதவியேற்ற பின் மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறோம்.... நன்றி.... நன்றி..... நன்றி